பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பல்கிளையுள் பார்த்துறான் ஆகி ஒருவனை
நல்குரவால் வேறாக நன்குணரான் - சொல்லின்
உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல்
'நிரையுள்ளே இன்னா வரைவு'.
பழமொழி நானூறு > 9. புகழ்தலின் கூறுபாடு > பாடல்: 68
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக