அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
மன்னுதிரு அண்ணா மலையைவலம் ஆகவந்துன்
உன்னுதிரு ஐந்தெழுத்தை ஓதினேன் - தென்னருணை
நாயகத்தைக் கோவிலிலே நான்கண்டேன் பெற்றெடுத்த
தாயகத்தைக் கண்டவர்பொன் தாள்
அண்ணாமலை வெண்பா > நூல் பாடிய முறை > பாடல்: 102
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக