அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரையிலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றருளும்
மாகமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 59
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக