அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

மாலூன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
காலூன்றி ஆனக் கருணையாய்க் - கோலூண்றித்
தந்த விருத்த சதுர்வே தியனாக
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 71

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026