திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

சாம்பொழுதும் ஏதும் சலமில்லை; செத்தாற்போல்
ஆம்பொழுதிலே அடைய ஆசையறில் - சோம்புதற்குச்
சொல்லும் துணையாகும் சொல்லாத தூய்நெறிக்கண்
செல்லும் துணையாகும் சென்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 39

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026