திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும் - நங்கையினும்
நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறும் இதுகாண்
எம்பெருமா னார்தம் இயல்பு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 78

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026