திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
அவன் இவனாய் நின்ற(து) அவனருளால் அல்ல(து)
எவன் அவனாய் நிற்கின்ற(து) ஏழாய் - அவனிதனில்
தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகில் அம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லாய் இது
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 92
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக