283. அழும்பிலன் அடங்கான்! பாடியவர்: அடை நெடுங் கல்வியார் திணை: தும்பை துறை: பாண்பாட்டு (பாடாண் பாட்டும் ஆம்). ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி, வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப் பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும் அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், வலம்புரி கோசர் அவைக்களத் தானும், மன்றுள் என்பது கெட .. .. .. ¡னே பாங்கற்கு ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க, உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத், தெற்றிப் பாவை திணிமணல் அயரும், மென்தோள் மகளிர் நன்று புரப்ப, .. .. .. .. .. ண்ட பாசிலைக் கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே.
புறநானூறு > பாடல்: 283
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக