சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 109
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக