சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாளுநாளு முன்னிலொரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 123
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக