சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காவலான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே!
கூவமான் கிழநரியக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலும் குஞ்சதஞ்சும் தான் இறந்து போனவே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 152
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக