சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பீரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 153
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக