சிவவாக்கியம் | SivaVaakkiyam |
செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினில் களிம்புவிட்ட சேதிஏது காணுமே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 154
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக