சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும்
தேசமாய்ப் பிறந்ததும் சிவாயம்அஞ் செழுத்துமே
ஈசனார் அருந்திட அனேகனேக மந்திரம்
ஆசயம் நிறைந்துநின்ற ஐம்பத்தோர் எழுத்துமே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 173
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக