சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடன் மேதிரண்ட தொன்றுமே
கோலிஅஞ் செழுத்துளே குருஇருந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோசமே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 172
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக