சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே?
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 222
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக