சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 242
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக