சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பிடித்ததண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோலம் அத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ,
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லீரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 246
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக