சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ
சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ
முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ
அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 247
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக