சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே
நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம்
பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே?
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 248
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக