சிவவாக்கியம் | SivaVaakkiyam |
காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 251
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக