சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 250
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக