சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மூன்றுமுப்பது ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்த்
தோன்றுசோதி மூன்றுதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றெனாவின் உள்புகுந்த தென்கோலோ நம்ஈசனே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 266
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக