சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆறும்ஆறும் ஆறுமாய் ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டுமூன்றும் ஏழும்ஆறும் எட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும்ஓசை யாய்அமர்ந்த மாயமாம் மாயனே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 268
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக