சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதம் அடைவிரே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 283
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக