சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது.
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 289
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக