சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றைஈன்ற ஏகமொன்றை ஓர்கிலிர்
அருகிருந்து சாவுகின்ற ஆவையும் அறிந்திலீர்
குருவிருந்து உலாவுகின்ற கோலம்என்ன கோலமே?
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 290
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக