சிவவாக்கியம் | SivaVaakkiyam | #297 சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே
பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்,
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 297
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக
சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே
பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்,
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 297
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக