சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மூன்றுபத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே
தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என்தலை
என்றுவைத்த வைத்தபின் இயல்பும் அஞ்செழுத்தையும்
தோன்றஓத வல்லீரேல் துய்யசோதி காணுமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 307
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக