சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே
விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்ற அறிமினோ அனாதிநின்ற ஆதியே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 318
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக