சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில்
மண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும்
மண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 317
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக