சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின்,
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்,
நானும்நீயும் உண்டடா நலங்குலம் அதுஉண்டடா,
ஊணும்ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 322
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக