சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆகிகூவென் றேஉரைத்த அட்சரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர்கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்கும்மங்கும் இங்குமாய்
ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 330
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக