சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான கீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 344
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக