சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உச்சிமத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்துநின்று லாவவே
செச்சியான தீபமே, தியானமான மோனமே,
கச்சியான மோனமே, கடந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 349
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக