சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சுடரதாகி எழும்பியங்குத் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்றஆதி பஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 355
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக