சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உருத்தரித்த போதுசீவன் ஒக்கநின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம்அஞ் செழுத்துமாம்.
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்
கருத்தினின்று உதித்ததே கபாலம்ஏந்தும் நாதனே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 379
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக