சிவவாக்கியம் | SivaVaakkiyam

கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காண்இரண்டு கண்களாய்க்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 380

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jul 27, 2026