சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின்
ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 382
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக