சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான்
நல்லதென்று போதது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்ற நாடிநின்று நாமம்சொல்ல வேண்டுமே.
சிவவாக்கியம் > மண்டுகம் - தவளை > பாடல்: 496
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக