சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பரம்இலாதது எவ்விடம்? பரம்இருப்பது எவ்விடம்?
அறம்இலாத பாவிகட்குப் பரம்இலைஅது உண்மையே;
கரம்இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம்இலாத சூனியமாம் பாழ்நரகம் ஆகுமே.
சிவவாக்கியம் > நம்பன் - பரமேசுவரன் > பாடல்: 502
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக