சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே
மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்
வேசரிகளம் புரண்டவெண் ணீறாகும் மேனியே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 511
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக