சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நாழிஅப்பும் நாழிஉப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம்
ஏறில்ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 54
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக