சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 55
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக