சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 69
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக