சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்,
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே!
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 215
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக