சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய்
மனுப்பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பதுஏது; சாவதுஏது; தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பதுஏது? நிற்பதுஏது; நீர்நினைந்து பாருமே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 214
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக