திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அருள் நூலும் ஆரணமும் அல்லாது ஐந்தின் பொருள் நூல் தெரியப் புகின். | அருணூலு மாரணமு மல்லாது மைந்தின் பொருணூ டெரியப் புகின். |
| பொருள் : அருள் நூலாகிய ஆகமங்களும், அற நூலாகிய வேதங்களும், இவையல்லாத பிற நூல்களும் ஆகிய யாவும் திருவைந்தெழுத்தின் பொருளை விளக்கும் நூல்களேயாம். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows