திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இறை சத்தி பாசம் எழில் மாயை ஆவி உற நிற்கும் ஓங்காரத்து உள். | இறைசத்தி பாச மெழில் மாயை யாவி யுறநிற்கு மோங்காரத் துள். |
| பொருள் : ஓங்காரத்தின் பரிணாமம் ஆகிய ஐந்தெழுத்தில் இறையும், அதன் சத்தியும், தளையாகிய ஆணவமும், எழில் மிக்க மாயையும், ஆன்மாவும் என்பவை பொருளாகப் பொருந்தி நிற்கும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows