திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
கொண்டு குலசேகரனாங் கோன்பால் வந்து
குஞ்சரத்தோன் அருள்செய்த கொள்கை எல்லாம்
மண்டுபெருங் காதலுடன் சொல்லிஅந்த
வண்டமிழின் பெருதைனை வகுத்துச் சொல்வார்
கண்டபொரு மந்திரமே மூவர் பாடல்
கைகாணா மந்திரங் கண்ணுதலோன் கூறல்
எண்டிசையுஞ் சிவனருளைப் பெருதற்காக
இம்மொழியின் பெருமையையான் இயமபக்கேள்நீ
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 13
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக